ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கும்
உணர்வதை படிப்பதற்கும்
வித்தியாசம் உள்ளது
உன் கண்கள் பேசும் மெளனத்தை
நான் காதலிக்கிறேன்