ஒரு மரம் விழுந்தால்
அதற்கு அடியில் இருக்கும்
பழங்கள் நாசமாகிவிடும்
அதுபோல் ஒரு நிமிடம்
மனம் உடைந்தால்
நல்ல நினைவுகளும் மறைந்துவிடும்
அதனால் மனதை வலுவாக வைத்து கொள்ளுங்கள்