கனவுகள் கலைந்தால்
கண்ணீர் வருவதில்லை
வாழ்க்கைப் பாதை தொலைந்தால்
வலி வருவதில்லை
நிழல் தேடி அலைந்தால்
நிம்மதி வருவதில்லை
உண்மை புரிந்தால்
உறவுகள் வருவதில்லை
கனவுகள் கலைந்தால்
கண்ணீர் வருவதில்லை
வாழ்க்கைப் பாதை தொலைந்தால்
வலி வருவதில்லை
நிழல் தேடி அலைந்தால்
நிம்மதி வருவதில்லை
உண்மை புரிந்தால்
உறவுகள் வருவதில்லை