உன் கண்களை
பார்க்கும் போதெல்லாம்
நான் சொல்ல நினைத்த
வார்த்தைகளை
மறந்து போகிறேன்;
உன் மௌனம்
என் மொழியை
திருடிக்கொள்கிறது