நூறு பிரச்சனைகள் வந்தாலும்
ஒரு புன்னகையால் எதிர்கொள்
உன் புன்னகை
உன் எதிரிக்குக் குழப்பத்தையும்
உனக்கு நிம்மதியையும் தரும்