காலம் எல்லாவற்றையும்
அழிக்கும் என்பார்கள்
ஆனால் உன் புன்னகையை மட்டும்
காலத்தால் தொடக் கூட முடியாது
அது என் உயிரில் உறைந்த வரம்
காலம் எல்லாவற்றையும்
அழிக்கும் என்பார்கள்
ஆனால் உன் புன்னகையை மட்டும்
காலத்தால் தொடக் கூட முடியாது
அது என் உயிரில் உறைந்த வரம்