சில சமயம்
நீ என்னைப் பார்க்காத போது தான்
நான் உன்னை
அதிகமாக நேசிக்கிறேன்
அந்தப் பார்வையில்
எதிர்பார்ப்பு இருப்பதில்லை
அன்பு மட்டுமே இருக்கிறது